close
Choose your channels

ரஜினி-அஜீத்-விஜய் குறித்து குஷ்பு

Tuesday, August 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் நடிகை குஷ்பு. அவருக்கு கோவில் கட்டிய வரலாறும் தமிழகம் கண்டது உண்டு. தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி தொலைகாட்சியில் சில நிகழ்ச்சிகளில் தோன்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் தற்போது தன்னை இணைத்து கொண்டுள்ள குஷ்பு, அடிக்கடி சமூகவலைத்தளத்தின் மூலம் பல பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருவார்.


இந்நிலையில் சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் உரையாடினார். இதில் அவர் ரஜினி, அஜீத், விஜய், விக்ரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் ஒவ்வொரு நடிகரை குறித்தும் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:

ரஜினிகாந்த்: ரஜினி ஒருவர்தான் சூப்பர் ஸ்டார். அவருடை இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. (ரஜினியுடன் குஷ்பு அண்ணாமலை, பாண்டியன்,

அஜீத்: என்னுடைய ஜார்ஜ் க்ளூனி

விஜய்: எனது கணவர் விரைவில் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.

விஷால்: எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

பிடித்த படம்: மெளன ராகம். இந்த படத்தை நான் பலமுறை பார்த்துள்ளேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.