close
Choose your channels

தீர்ப்புக்கு பின் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? அரவிந்தசாமி

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அரவிந்தசாமி கூறியபோது, 'இந்த பரபரப்பிலும் நமது முதல்வர் தனது அலுவலகத்திற்கு சென்று தனது பணிகளை பார்க்கவிருப்பது ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. அவரை முன்னுதாரணமாக எடுத்து கொண்டு உடனடியாக அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களுடைய பணியை மக்களுக்காக செய்ய வேண்டும்.

பொதுமக்களும் தங்களுடைய எம்.எல்.ஏக்களை அழைத்து பணியை செய்ய வற்புறுத்த வேண்டும். இந்த தீர்ப்பை கொண்டாட வேண்டிய நேரம் இது இல்லை.' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.