close
Choose your channels

சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி. ஆளுனரை சந்திக்கின்றாரா?

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைக்க வேண்டும் என்று கூறி வரும் சுப்பிரமணியன் சுவாமி, ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பு நடந்தால் ஆளுனரிடம் அவர் சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை முன்வைப்பார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.