close
Choose your channels

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு

Tuesday, May 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாகவே அரசியல் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர்களின் சோதனை உள்பட பல சோதனைகள் அவ்வப்போது நடந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வீட்டில் சற்று முன்னர் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீடு மற்றும் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் எவ்வித கருத்துக்களையும் ஊடகங்களுக்கு இதுவரை தெரிவிக்கவில்லை என்றாலும் சோதனை முடிந்த பின்னர் பரபரப்பான செய்திகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.