close
Choose your channels

சந்திரஹாசன் கனவுகளில் பாதியைக் கூட நிறைவேற்றவில்லை! கமல்ஹாசன் உருக்கம்

Monday, March 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் நேற்று திடீரென காலமானதால் கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரது ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் இத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு பெரும்பங்கு வகித்தவர் சந்திரஹாசன் என்றால் அது மிகையில்லை.

இந்நிலையில் தனது சகோதரர் மறைவிற்கு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார். 'நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை.” என்று கமல் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் சந்திரஹாசனின் பங்களிப்பு அளப்பரியது என்பதையே இந்த பதிவு வெளிப்படுத்துகிறது.

நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை

— Kamal Haasan (@ikamalhaasan) March 19, 2017

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.