close
Choose your channels

சென்னை விடுதிகள் திடீர் சோதனை. கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்ப நிலை நீடித்து வரும் நிலையில் இந்த நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ளவர்களின் விவரங்களை கேட்டுப்பெற விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் தங்கும் விடுதிகளில் சமூக விரோதிகள், குற்றப்பின்னணி உள்ள நபர்கள் இருந்தால் உடனடியாக கைது செய்யவும் காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் சென்னையில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.