close
Choose your channels

முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் தனித்தனியாக ஆலோசனை.

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக சட்டசபை ரகளை காரணமாக 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற விதிகளின்படி அடுத்து என்ன செய்யலாம் என்று திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
இருதரப்பினர்களும் இன்னும் சில நிமிடங்களில் மீண்டும் சட்டமன்றத்திற்கு வரவுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரவை வளாகத்தில் புதியதாக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.