close
Choose your channels

தனுஷ்-மதுரை தம்பதியினர் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

Friday, April 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனுமான தனுஷை தங்கள் மகன் என்றும், சிறு வயதில் தங்களை விட்டு பிரிந்து சென்ற தனுஷை தங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து சற்று முன்னர் மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியது.

நடிகர் தனுஷூக்கு ஆதரவாக வெளிவந்துள்ள இந்த தீர்ப்பால் தனுஷ் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.