close
Choose your channels

சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் தமிழக அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நிலையில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதவ ராய் அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர்.

இதன்படி சசிகலா உள்பட 3 பேர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு இரண்டு நீதிபதிகளும் சேர்ந்து இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளனர். தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.