close
Choose your channels

சுசித்ரா பிரச்சனை குறித்து செல்வராகவன் அளித்த விளக்கம்

Saturday, March 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசித்ராவின் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் தளம் கோலிவுட் திரையுலகில் ஒரு பிரளயத்தையே உருவாக்கிவிட்ட நிலையில் தற்போது இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பிரபலங்கள் தங்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே பாடகி சின்மயி மற்றும் நடிகை சஞ்சிதா ஷெட்டி அளித்த விளக்கங்களை பார்த்தோம். இந்நிலையில் சுசித்ராவின் லீக் விவகாரத்தில் சிக்கிய இன்னொரு நபர் என்று கூறப்படும் இயக்குனர் செல்வராகவன் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தனக்கும் பிரபல நடிகைக்கும் இடையிலான மெயில் விவகாரம் குறித்து செல்வராகவன் கூறியபோது, 'எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. சுசித்ரா மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது கணவர் விடுத்த வேண்டுகோளை மதிக்கிறேன். நான் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.