close
Choose your channels

மேலும் ஒரு முன்னாள் அமைச்சரின் ஆதரவு. உற்சாகத்தில் ஓபிஎஸ் அணி

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியல் இன்றை போல ஒரு பரபரப்பான நாளை பார்த்திருக்காது என்றே தோன்றுகிறது. கடந்த இரண்டு நாட்களாக யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்ப நிலை தொடரந்தாலும் இன்று அதற்கு விடை கிடைத்துவிடும் என்றே கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் அணியில் எதிர்பாராத வகையில் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அதேபோல் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேல் அவர்களும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளார். நிமிடத்திற்கு நிமிடம் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் அவரது அணியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.