close
Choose your channels

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஓபிஎஸ்

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று இரவு முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அதிரடி பேட்டி ஒன்றை அளித்து தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட நிலையில் சற்று முன்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இதுவரை அவர் குறிப்பிடாத ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அவர் கூறியது பெரும் அதிர்வலைகளை அதிமுக தலைமைக்கு ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளியே கொண்டு வரப்படும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.