close
Choose your channels

நயன்தாராவின் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு

Saturday, September 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து வருகிறார். 'மாயா', 'டோரா', 'அறம்', 'இமைக்கா நொடிகள்", 'கொலையுதிர்க்காலம்', ஆகிய படங்கள் இதற்கு உதாரணங்களாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய நாயகி சப்ஜெக்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்/.

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23' ஆகிய த்ரில் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் அறிவழகன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படம் நயன்தாராவுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.