close
Choose your channels

பரபரப்பான சூழ்நிலையில் சசிகலாவை முந்திவிட்டார் ஓபிஎஸ்

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் தமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு மாலை 5 மணிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு இரவு 7.30 மணிக்கும் சந்திக்க ஆளுனர் நேரம் ஒதுக்கியுள்ளதாக ஆளுனர் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சசிகலாவை விட இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே ஆளுனரை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளார்.
இருவரிடமும் கலந்து ஆலோசித்த பின்னரே ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்று ஆளுனர் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.