close
Choose your channels

செளந்தர்யா ரஜினி-அஸ்வின் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

Friday, June 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்த்ர்யா ரஜினி-அஸ்வின் தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய கடந்த ஆண்டு முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கின் விசாரணை இன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இன்றைய விசாரணையின்போது செளந்தர்யா ரஜினி மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்களது நிலை குறித்து விளக்கம் அளித்தனர்.
விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 4ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.