close
Choose your channels

சட்டம் சத்தியத்தின் பக்கமே. ஆர்.பார்த்திபன்

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சற்று முன் வெளிவந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து திரையுலகினர் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர், இயக்குனர் ஆர்.பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'சட்டம் என் கையில்" என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல், சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்' என்று தெரிவித்துள்ளார்.

நீதிக்கு தலைவணங்கி, நீதிக்காக போராடிய கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு தனது நன்றியை பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.