close
Choose your channels

மெரீனா பீச்சுக்கு பூட்டு போட்ட காவல்துறை

Thursday, September 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்த போராட்டம் சென்னை மெரினாவுக்கும் பரவ விடாமல் இரவுபகலாக போலீஸ் பாதுகாப்பு அந்த பகுதியில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நேற்று மாணவர்கள் சிலர் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் திடீரென போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காமராஜர் சாலையில் இருந்து மெரீனாவுக்கு செல்லும் பாதைகள் பெரும்பாலும் தற்போது தடுப்புகள் போட்டு மூடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் போராட்டம் காரணமாக மெரீனாவுக்கு காவல்துறையினர் பூட்டு போட்டதாகவே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.