close
Choose your channels

சுதாகரன் மனு நிராகரிப்பு. அரை மணி நேரத்தில் சரண் அடைய உத்தரவு

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் சற்று முன்னர் சரண் அடைந்த நிலையில் சுதாகரன் மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி நாளை சரண் அடைவதாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். அவரது மனுவில் உடல்நிலை குறித்த ஆவணங்களில் முறையான தகவல் குறிப்பிடப்படாததால் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் சுதாகரன் உடனடியாக ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை அடுத்து சுதாகரன் இன்னும் அரை மணி நேரத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.