close
Choose your channels

சசிகலா சரண் அடைய கால அவகாசமா? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, நீதிமன்றத்தில் உடனே சரண் அடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் சசிகலா தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு சரண் அடைய இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் சற்றுமுன் நிராகரித்தது. சசிகலா பெங்களூர் நீதிமன்றத்தில் உடனடியாக சரண அடைய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சசிகலா இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்ற நீதிபதியின் முன் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.