close
Choose your channels

தமிழிசை செளந்தரராஜனுக்கு புதிய பதவி

Friday, September 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக  நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய அரசு சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள அறிவிப்ப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை சார்பில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த பொறுப்பில் இன்றில் இருந்தே தமிழிசை செயல்படுவார் என்றும், இந்த பொறுப்பில் அவர் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பார் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.