ஊரடங்கில் கொடூரம்....! பொள்ளாச்சியில் மற்றுமொரு சம்பவம்....!

பொள்ளாச்சியில் தந்தையே மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில், கட்டிடத்தொழிலாளியாக பணி புரிந்து வருபவன், கடந்த சில மாதங்களாக தனது சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளான். அச்சிறுமிக்கு 13 வயதே நிரம்பியுள்ளது. இதனால் கணவரை கண்டித்த மனைவி, தன் மகளை அழைத்துக்கொண்டு போய் 2 மாதங்களாக தனியே வசித்து வந்துள்ளார். இந்த இக்கட்டான சூழலிலும் மனைவி, மகளுக்கு மன உளைச்சல் தனதுள்ளான் இந்தக் கொடூரன். இதனால் பாதிக்கப்பட்ட பெண் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கட்டிடத் தொழிலாளி மீது வழக்குப்பதிவு, காவல் துறையினர் கைது செய்துள்ளனர் . அவனிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. கோவை நீதிமன்றத்தில் குற்றவாளியை முன்னிறுத்திய மகளிர் காவல் துறையினர், இதன் பின் அவனை சிறையில் அடைத்தனர். தந்தையே தனது சொந்த மக்களை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் கோவை மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் -நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் தொடர்ச்சியாக காலமாகி வரும் நிலையில் இன்று தமிழ் திரையுலகின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜிஆர் என்று கூறப்படும் ஜி ராமச்சந்திரன் காலமானார்.

தலைவியும் சுபவீக்களும் கள்ள மௌனம் காப்பது ஏன்? நடிகை கஸ்தூரி கேள்வி

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நிலையில் அந்த பள்ளியை மூட வேண்டும் என்றும், அந்த பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்

கணவரின் ஆசையை நிறைவேற்ற பிகினியுடன் பீச் சென்ற ஸ்ரேயா!

தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக சூப்பர்ஸ்டார் உள்பட முக்கிய நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. ரஜினியுடன் 'சிவாஜி' விக்ரமுடன் 'கந்தசாமி' விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்' தனுஷுடன்

உயிருக்குப் போராடிய அப்பா, தங்கை… ஒரு மணிநேரம் நீந்தியே காப்பாற்றிய 7 வயது ஹீரோ!

அமெரிக்காவில் போட்டிங்கின்போது ஆற்றில் சிக்கிக் கொண்ட தனது அப்பாவையும் தங்கையையும் 7 வயது சிறுவன் சேஸ் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம்

தமிழகத்தில் +12 தேர்வுகள் ரத்தா? முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

தமிழகத்தில் +12 பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.