மும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!!! அச்சமூட்டும் கடத்தல் பின்னணி!!!

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

 

நவி மும்பையில் உள்ள நவ சேவா துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 1,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு கடத்தல் பின்னணி குறித்த விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைந்து 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது நடைபெற்ற விசாரணையில் போதைப் பொருட்களை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்ததாக கடத்தல் காரர்கள் கூறியுள்ளனர். கடத்திக் கொண்டு வரப்பட்டப் பொருட்கள் துறைமுகத்தில் உள்ள பைப்புகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பைப்புகளை சுங்கத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது இந்த கடத்தல் வழக்கு அம்பலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ! 

நடிகரும் திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கருணாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

கொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம்!!! சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு!!! தமிழக அரசின் அதிரடி!!!

கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்து உள்ளது

முதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாய்ஸ். இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க இளமை பொங்கி வழியும் என்பதால் இளைஞர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய

செல்போன் வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம் 

கரூர் அருகே சார்ஜில் இருந்த செல்போன் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்

ஒரே வீட்டில் 3 பெண்கள் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்துகொண்ட விரக்தியால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது