பாதிக்கப்பட்ட நடிகை மீதே வழக்கா? 15 ஆண்டு நடந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு!

  • IndiaGlitz, [Tuesday,January 25 2022]

பிரபல நடிகை மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட வரே அவர்தான் என 15 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்

கடந்த 2007ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெர்ரி மற்றும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகிய இருவரும் திடீரென பொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொண்டனர். பொதுவெளியில் நடிகை ஷில்பா செட்டி ஆபாசமாக நடந்து கொண்டதாக பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, நடிகை ஷில்பா ஷெட்டி மீது குற்றம்சாட்டப்பட்டதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும் இன்னும் சொல்லப்போனால் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரே அந்த நடிகை தான் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

More News

கொரோனாவும், கல்யாணமும் ஒன்னுதான்? ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகை!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் சோனாக்ஷி சின்ஹாவிடம்

திருமணத்திற்குப் பிறகு மாலத்தீவு பறந்த நடிகை கத்ரினா.. தேனிலவு கொண்டாட்டமா?

நடிகர் விக்கி கவுசால்- நடிகை  கத்ரினா கபூர் திருமணம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது நடிகை கத்ரினா

நாகினி நடிகைக்குத் திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் “நாகினி“

இதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? தாய்ப்பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு அலறவிட்ட நடிகை!

பிரபல மாடலும் பாலிவுட் நடிகையுமான ஈவ்லின் ஷர்மா தனது குழந்தைக்குப்

தனுஷின் 'வாத்தி' படத்தில் திடீரென விலகிய பிரபலம்: என்ன காரணம்?

தனுஷ் நடித்து வரும் 'வாத்தி' திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபலம் ஒருவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.