1700 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோணா தொற்று... திணறும் சீனா.

  • IndiaGlitz, [Saturday,February 15 2020]

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீன மக்கள் முடங்கியுள்ளனர். இதுவரை 1500-க்கும் அதிகமானவர்கள் உயிழந்துள்ளனர். 60 ஆயிரத்தும் அதிகமானவர்கள் இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மருத்துவமனைகளில் இருந்து 6,000-த்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில்,சீனாவில் 1,700 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல், சீன மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. மருத்துவ ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

More News

தமிழர்களைக் கொன்ற இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவுக்குள் நுழைய தடை..!

2009ல் நடந்த ஈழ இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த படையணியின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் வர அந்த நாட்டு அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

'கனா' படத்தை தயாரித்ததால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மரியாதை!

மகளிர் உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர் சிவகார்த்திகேயனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அணுகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

முதல்வருக்கு நன்றி கூறிய பிரபல நடிகரின் மகள்!

பிரபல நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, அட்சய பாத்திரம் என்ற அமைப்பின் விளம்பர தூதராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் செங்கோட்டையனை

உலகின் அதிவேக வீரரான உசைன் போல்டின் சாதனையை முறியடித்த இந்திய இளைஞர்

8 முறை உலக சாதனை புரிந்த தடகள வீரர் உசைன் போல்ட்டின் சாதனையை கர்நாடக இளைஞர் ஒருவர் வீழ்த்தி இருக்கிறார்.

ரஜினிக்கு நிகரானவர் அஜித்தா? விஜய்யா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி

கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வருமான வரித்துறை சலுகை செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் தளபதி விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும்