உபியில் ஒரே நாளில் 172 கொரோனா நோயாளிகள்: டெல்லி ரிட்டர்ன்ஸ் எத்தனை பேர்?

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லி மத மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்களில் 264 கொரோனா பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது. இந்த நிலையில் தமிழகத்தை போலவே பிற மாநிலங்களும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பி வந்தவர்களால் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 42 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

More News

கொரோனா விழிப்புணர்வு: சச்சின், பிவி சிந்து உள்பட 40 பிரபலங்களுடன் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன.

அனைத்து தெருக்களும் மூடப்பட்டதால் சென்னை புதுப்பேட்டையில் பரபரப்பு!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு அதனை பெரும்பாலான மக்களும் கடைபிடித்து வருகின்றனர்

அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லை, விளக்கேற்றுவது எப்படி? 'மாஸ்டர்' பட பிரபலம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசிய போது 'கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்

கொரோனாவுக்கு எதிரான போர்: ரூ.1.25 கோடி கொடுத்த பிரபல நடிகர்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடி கொண்டிருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக திரையுலகை சேர்ந்த பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் அரசுக்கு உதவி

நான் கொரோனாவை விட மோசமானவன்: போலீசிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் கைது

சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் 'கொரோனாவை என் கண் முன் காட்டு, முதலமைச்சரை என் முன்னால் வந்து நின்று நிற்கச்சொல்' என வீராவேசம்