கோவையில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்...! பலருக்கும் கண்போன பரிதாபம்.....!

கோவையில் கருப்பு பூஞ்சை தொற்றால் 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 30 நபர்கள் கண் பார்வையை இழந்துள்ளனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியிருப்பதாவது, கோவையில் சுமார் 390 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்ட நிலையில், 113 நபர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதில் 30 நபர்களுக்கு கண் பார்வையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு தாமதமாக வந்த காரணத்தால், அவர்கள் பார்வையை இழந்துள்ளனர்.

இந்த நோயின் தாக்கத்தை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து, சிகிச்சை பெற்று வந்தால் பார்வை இழப்பு போன்றவற்றை தவிர்க்கலாம். கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டும், தனி மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மூக்கடைப்பு, கண் வலி, பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் இருந்தால், மக்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லதாகும் எனக் கூறினார்.

 

More News

கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்ணிற்கு பறக்கும் இந்திய வம்சாவளி பெண்!

சாதனை பெண்மணி கல்பனா சாவ்லாவை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்திய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

பாஜக- எரி எண்ணெய்கள் விலையை அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கிறது....!  சீமான் காட்டம்...!

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் பிழையான நிர்வாக முடிவுதான்,

பிரபலங்களின் இன்ஸ்டாகிராமில், ஒரு போஸ்ட்-க்கு இவ்வளவு கோடிகளா...? அதிரும் இணையம்....!

னிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் ஒரு போஸ்ட்-க்கு  எவ்வளவு  கோடிகள் சம்பாதிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

புது டிசைனர் உடையில் “பீஸ்ட்” பட நாயகி… ஹாட் புகைப்படம் வைரல்!

சன்பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “பீஸ்ட்’‘ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளது.

சாலை விபத்தில் முன்னணி இயக்குனரின் மகன் உயிரிழப்பு...!

பைக்கில் வேகமாகச் சென்றதில் இயக்குனரின் மகன் உயிரிழந்த சம்பவம், திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.