டால்பினுடன் காதல், உடலுறவு… பதற வைக்கும் விசித்திர மனிதன்!

  • IndiaGlitz, [Thursday,November 25 2021]

அமெரிக்காவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னுடைய இளம்வயதில் டால்பின் ஒன்றுடன் காதல் கொண்டு அதோடு 6 மாதங்கள் உறவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

நீரில் வாழும் பாலூட்டி உயிரினமான டால்பின் மனிதர்களிடம் அன்பாக பழகுவதை பார்த்திருப்போம். ஆனால் மனிதர் ஒருவருடன் உடலுறவில் இருந்தது எனும் தகவல் தற்போது விசித்திரமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வசித்துவந்த மால்கம் ப்ரென்னர் என்பவர் தன்னுடைய இளம் வயதில் (1970 களில்) சாசேட்டாவர் எனும் பகுதியில் அமைந்திருக்கும் தீம் பார்க்கில் வேலைப்பார்த்து வந்தாராம். அதாவது நீர் வீழ்ச்சியில் உள்ள விலங்குகளை படமெடுக்கும் வேலையை செய்துவந்த அவர் அங்குள்ள டால்பின் ஒன்றுடன் நெருங்கி பழகியிருக்கிறார்.

மேலும் அந்த டால்பினுடன் உடலுறவு கொண்டதாகவும் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கடந்த 2010 ஆம் ஆண்டு wed Goddess எனும் புத்தகத்தை வெளியிட்ட மால்கம் நீர் வீழ்ச்சியில் இருந்த ஒரு டால்பின் தன்னை மயக்கியதாகவும் ஆரம்பத்தில் அதன் செயலை கண்டுகொள்ளாத மால்கம் விரைவில் அதன்மீது காதல் விருப்பம் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் டோலி எனப் பெயர் வைக்கப்பட்ட அந்த டால்பினுடன் நான் உடலுறவு வைத்துக்கொண்டேன். இந்த விவகாரம் கிட்டத்தட்ட 6 மாதங்கள் சென்றது. பின்னர் டோலி வேறொரு பூங்காவிற்கு மாற்றப்பட்டாள். இதனால் கடும் வேதனையடைந்த டோலி 9 மாதங்கள் கழித்து தற்கொலை செய்துகொண்டாள் என்றும் இந்த வேதனையில் இருந்து வெளிவர தனக்கு கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகியது என்றும் மால்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்று பாலூட்டி உயிரினங்களிடம் உடலுறவு கொண்டதாகக் கூறியிருக்கும் மால்கம் தன்னுடைய சிறிய வயதிலேயே தனது வளர்ப்பு நாயிடம் உடலுறவு வைத்துக்கொள்ள முயற்சித்தாராம். இந்தத் தகவல் தற்போது பல ஆண்டுகளைக் கடந்து வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

'தமிழ்ப்படம்' இயக்குனரின் அடுத்த படத்தில் முன்னணி நடிகர்!

'தமிழ்ப்படம்' மற்றும் 'தமிழ்ப்படம் 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'

தலையெழுத்து எப்படி மாறப்போகிறதோ? பிக்பாஸ் சஞ்சீவ் மனைவியின் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட்கார்டு போட்டியாளராக தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'தலையெழுத்து

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே 'தளபதி 66' வியாபாரம் தொடங்கிவிட்டதா?

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கிவரும் 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே.

பிரபல நடிகரின் 522வது படத்தில் நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவர் நடிக்க உள்ள 'கனெக்ட்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தை 'மாயா' படத்தை இயக்கிய