சென்னை உள்பட நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு: மத்திய சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை மார்ச் 31ஆம் தேதி வரை முடக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த 75 மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளையும் இந்த 75 மாவட்டங்களிலும் முற்றிலும் முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட 75 மாவட்டங்களில் தமிழகத்தை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தவிர விஜயவாடா, விசாகப்பட்டனம், சண்டிகார், டெல்லியில் உள்ள 7 மாவட்டங்கள், ராஜ்கோட், காந்திநகர், பெங்களூரு, மைசூர், ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், திருவனந்தபுரம் போன்ற நகரங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வீடியோ நீக்கம் குறித்து ரஜினிகாந்த் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று பதிவு செய்த வீடியோ உடன் கூடிய டுவீட்டை டுவிட்டர் இந்தியா நீக்கிய நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரொலி: மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்ட வீடுகளுக்கு புது கட்டணமும், கணக்கீடு எடுக்கப்படாத வீடுகளுக்கு முந்தைய மாத கட்டணமும் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

இன்று ஒரே நாளில் மூவர் பலி: இந்தியாவில் கொரோனாவால் அதிகரிக்கும் மரணங்கள்

கொரோனா வைரசால் இந்தியாவில் நேற்று வரை நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

மக்கள் சுய ஊரடங்கு நாளை காலை வரை நீடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுயஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில்

மாலை 5 மணிக்கு “அன்பின் ஒலி“ எழுப்புங்கள்; தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வீடியோ!!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, (மார்ச் 22) இன்று ஒருநாள் மட்டும் 14 மணிநேரம் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பி