நடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை: குவியும் வாழ்த்துக்கள் 

  • IndiaGlitz, [Tuesday,October 20 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு உமையாள் என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ரஞ்சனி மீண்டும் கர்ப்பமானார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை கார்த்தி தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளார்

அனைவரின் ஆசியாலும் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் குழந்தைக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்று கார்த்தி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

கார்த்தியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பதும் கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கும் அவர்களுடைய குழந்தைக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!!!

சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விதிமுறைகளை மீறி தங்கம் கடுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்!!!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அவர்களின் நுரையீரல் மட்டுமல்லாது பல உடல் உறுப்புகளும் மோசமாகப் பாதிக்கப் படுவதை மருத்துவர்கள் உறுதி செய்து இருந்தனர்.

விஜய்சேதுபதி பட விவகாரம்: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக

'ஷோலே', 'ரஷ் அவர்' போல் இந்த படம் இருக்கும்: அருண் விஜய் படம் குறித்து தயாரிப்பாளர்!

அருண் விஜய் நடித்த படம் ஒன்று பாலிவுட்டில் 'ஷோலே' போலவும் ஹாலிவுட்டில் 'ரஷ் அவர்' போலவும் இருக்கும் என பிரபல தயாரிப்பாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் படம், மூன்று மொழிகள்: ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் மூன்று மொழி பிரம்மாண்டமான திரைப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு கிடைத்துள்ளது