கவுண்டமணிக்கு என்ன ஆச்சு? பரவும் வதந்தியால் பரபரப்பு

திரையுலக பிரபலங்கள் குறித்து அவ்வப்போது வதந்தி எழுவதும் அதன் பின்னர் அந்த வதந்திக்கு பிரபலங்கள் விளக்கம் அளித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்கள் தோன்றிய பின்னர் பிரபலங்களின் வதந்திகள் சர்வசாதாரணமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கவுண்டமணி தரப்பினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

நடிகர் கவுண்டமணி நலம்.. அவர் வழக்கமான பணிகள், அடுத்த பட வேலைகளில் ஆர்வமாக, தீவிரமாக இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து தீயவர் சிலர் அடிக்கடி தவறான தகவல் பரப்புவதை வேடிக்கை ஆக வைத்துள்ளனர். அதை நம்ப வேண்டாம். கவுண்டமணி வீட்டில் முற்றிலும் நலம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது

More News

இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!!! பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்!!!

இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் மத்திய அரசு ரூ.51,642 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலாஜியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்: நாட்டாமை அர்ச்சனாவுக்கு பதிலடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் நடைபெற்று வரும் டாஸ்குகள் காரணமாக போட்டியாளர்கள் இடையே சண்டை சச்சரவு வந்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே

இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே சேற்றை வாரி பூசிய அதிபர் ட்ரம்ப்… விமர்சனத்தால் சர்ச்சை!!!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அந்நாட்டின் இருகட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகிறாரா சமந்தா? ஆச்சரிய தகவல் 

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்று 20 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இதே போல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 45 நாட்களை கடந்து உள்ளது.

தென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்!!! கதிகலங்க வைக்கும் தகவல்!!!

தென்கொரியாவில் பருவகால நோயான காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.