சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம் நடந்ததை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ’தென்றல்’ என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான காயத்ரி அதன் பின்னர் ’அழகி’ ’பொன்னூஞ்சல்’ ’மோகினி’ ’பிரியசகி’ ’மெல்ல திறந்தது கதவு’ ’சரவணன் மீனாட்சி’ ’அரண்மனைக்கிளி’ உட்பட பல சீரியல்களில் தொடர்ச்சியாக நாயகியாக நடித்து வருகிறார் என்பது சின்னத்திரை ரசிகர்கள் தெரிந்தது

இந்த நிலையில் நடன இயக்குனர் யுவராஜ் என்பவரை காயத்ரி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது

இந்த நிலையில் கடந்த ஆண்டு யுவராஜ் - காயத்ரி தம்பதிகள் வளசரவாக்கம் பகுதியில் ஒரு புதிய வீட்டை கட்டிய நிலையில் தற்போது இந்த வீட்டின் மேல் தளத்தை நீடித்து கட்டி உள்ளதாகவும் அதற்கான பூஜை நடந்ததாகவும் கூறி அது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் காயத்ரி வெளியிட்டுள்ளார்

சென்னையில் பிறந்து வளர்ந்த காயத்ரி, தொலைக்காட்சி சீரியல் மூலம் சம்பாதித்து சென்னையில் புதிய வீடு கட்டியது மட்டுமின்றி தற்போது மேல் மாடியிலும் விரிவாக்கி உள்ளார். இதனை அனைத்து சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வீட்டில் நடந்த விசேஷத்தின் புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

More News

இன்று 'கோட்' பிரசாந்த் பிறந்தநாள்.. வாழ்த்து கூறினாரா தளபதி விஜய்?

தளபதி விஜய் நடித்து 'கோட்' கோட் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரசாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள்

குதிரை சவாரி பயிற்சி பெற்று வரும் நடிகர் சூர்யா.. காரணம் இதுதான்..!

சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்காக அவர் குதிரை சவாரி பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இன்று சனி மகா பிரதோஷம்: ஈசனை வழிபட்டு நன்மைகள் பெறுங்கள்!

பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலம் எனப்படும்.

வேலை கிடைக்க வேல் வழிபாடு⚜️: ஜோதிடர் சீதா சுரேஷ் ரகசியம் மற்றும் வேல் மாறல் மந்திரம்

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் ஒடுக்கத்தூர் மகான் பற்றியும், அவரது அற்புதங்கள் பற்றியும் பேசியுள்ளார்.

'இந்தியன் 2' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்.. இன்று கமல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது 'இந்தியன் 3' படப்பிடிப்பு நடந்து