close
Choose your channels

ரஜினி மீது தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்: என்ன காரணம்?

Friday, January 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திராவிட விடுதலைக் கழகம் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ரஜினி மீது தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ரஜினி ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.