close
Choose your channels

நடிகர் யோகிபாபுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Tuesday, February 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் ’காக்டெயில்’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டருக்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ‘காக்டெயில்’ படத்தின் போஸ்டரில் நடிகர் யோகிபாபு இந்துக்கள் வழிபடும் முருகக் கடவுளை அவமதித்துவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒருசிலர் கோரிக்கை விடுத்து வந்தனர்

இந்த நிலையில் தற்போது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பு புகார் ஒன்றை அளித்துள்ளது. நடிகர் யோகிபாபு தமிழ் கடவுள் முருகனை அவமதித்துவிட்டதாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த புகார் குறித்து காவல்துறை யோகிபாபு மற்றும் படக்குழுவினர்களிடம் விசாரணை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.