கனடாவுக்கு வாருங்கள். டொரண்டோ மேயர் அழைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கனடா தலைநகர் டொரண்டோ சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் டொரண்டோ மேயர் ஜான் டிராய் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டொரண்டோ மேயர், 'ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் குடியேற வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதற்கு தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.

டொரண்டோ மேயரின் அழைப்புக்கு மிக்க நன்றி. உங்கள் அன்புக்கு நான் நெகிழ்ச்சி அடைந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டின் நான் என் குடும்பத்தினர்களுடன், நண்பர்களுடனும், தமிழக மக்களுடனும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

மேலும் நீங்கள் இந்தியா வரும்போது எனது கே.எம். இசைப்பள்ளிக்கு வருகை தரவேண்டும். இந்தியாவும் கனடாவும் இசையில் இணைந்து பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

More News

முதல்வர் ஓபிஸ்-ஐ சந்தித்த தலைமைச்செயலாளர்-டிஜிபி. திடீர் திருப்பம் ஏற்படுமா?

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் சற்று முன்னர் தமிழக தலைமைச்செயலாலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை செய்து வருவதாக தகவல் வந்துள்ளது...

யார் அடுத்த தமிழக முதலமைச்சர்? அரவிந்தசாமி கூறிய ஆலோசனை

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் கிளப்பிய அரசியல் புயல் இன்னும் சுழன்றடித்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரில் யார் அடுத்த முதல்வர் என்பதை அறிய தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கின்றது...

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் ரஜினி உள்பட 3 சூப்பர் ஸ்டார்கள்?

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது 'பாகுபலி 2' படத்தை இயக்கி முடித்துவிட்டு அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை விட இருமடங்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்

ஓபிஎஸ் அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவளித்த எம்ஜிஆரின் கலையுலக வாரிசு

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தனது கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ். அதிமுகவில் சில ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்...

ஓபிஎஸ், சசிகலா குறித்து கமல்ஹாசன் கூறியது என்ன?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில  நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறி வருகிறார். அந்த வகையில் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் யார் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று அவர் கூறிய கருத்தை பார்ப்போம்...