நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா? ஹீரோயினியா நடிக்கலாமே?

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

தமிழ் சினிமாவின் அமுல்பேபி என்று கூறப்பட்ட நடிகர் அப்பாஸ், காதல் தேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் விஐபி, பூச்சூடவா, ஜாலி, பூவேலி, ராஜா, படையப்பா, மலபார் போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு இராமானுஜன் என்ற படத்தில் நடித்த பின்னர் அவருக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அப்பாஸ், எரும் ஹூசைன் என்ற பெண்ணை கடந்த 1997ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அய்மன் என்ற மகனும் எமிரா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அப்பாஸ் மகள் எமிரா புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஹீரோயினுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அவரிடம் இருப்பதால் விரைவில் ஹீரோயினியாக ஆகலாம் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் நடிகர் அப்பாஸ் தனது குடும்பத்துடன் தற்போது நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அட்லி-ஷாருக்கான் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா? மாஸ் பாடல்கள் நிச்சயம்!

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை

பட்டமளிப்பு விழாவில் முக்கவசம் அணியாத 11,000 மாணவர்கள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கொண்டு அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு கிடக்கின்றன.

நஸ்ரியாவிடம் இப்படித்தான் காதலை சொன்னேன்… 7 வருடம் கழித்து வெளியான ஃபகத் சீக்ரெட்!

தமிழ் சினிமாவில் “நேரம்”, “ராஜா ராணி” போன்ற சில திரைப்படங்களில் நடித்து இளசுகளின் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை நஸ்ரியா.

கங்கை ஆற்றில் மிதந்துவந்த பிஞ்சு குழந்தை… முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா நேரத்தில் கங்கை ஆறு குறித்த எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வரிசை கட்டி நிற்கின்றன.

சிவசங்கர் பாபாவை செருப்பால் அடிக்க அனுமதியுங்கள்: காவல்துறைக்கு தமிழ் நடிகை வேண்டுகோள்

சாமியார் சிவசங்கர் பாபாவை செருப்பாலும் துடைப்பத்தாலும் அடிக்க அனுமதியுங்கள் என தமிழ் நடிகை ஒருவர் காவல் துறைக்கு கோரிக்கை எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.