மலையாள நடிகர் திலீப்புக்கு 2 மணி நேரம் பரோல்

  • IndiaGlitz, [Wednesday,September 06 2017]

பிரபல மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்திற்கு மூலகாரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது அவர் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தன்னை பரோலில் விடுவிக்குமாறு திலீப் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்று கொண்ட சிறை அதிகாரிகள் அவருக்கு இரண்டு மணி நேரம் மட்டும் பரோல் வழங்கியுள்ளனர்.

தந்தையின் இறுதிச்சடங்கில் திலீப் கலந்து கொண்ட பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

More News

நீட் தேர்வு எதிர்ப்பாளர்களை கிண்டலடித்துள்ள பிரபல நடிகர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்...

பிரபுசாலமன் இயக்கும் 'கும்கி 2' படம் குறித்த முக்கிய தகவல்

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன் நடித்த 'கும்கி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது...

மாதந்தோறும் குண்டு வெடிக்கும்! நீட் போராட்டக்காரர்கள் அனுப்பிய மொட்டை கடிதமா?

அனிதாவின் மரணத்திற்கு பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் பரபரப்பில் உள்ளது.

சினேகனை வார்த்தைகளால் புரட்டி எடுத்த டிரிகர் சக்தி

பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அனைவருமே சினேகன் மீது ஆரம்பத்தில் இருந்தே ஒருவித மரியாதை கலந்த ஒரு அன்பு வைத்திருந்தனர்.

ஆடுகள் தான் பலியிடப்படும், சிங்கங்கள் அல்ல: நீட் குறித்து 'உறியடி' இயக்குனர் விஜய்குமார்

அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த நினைவேந்தல்