விஜய்சேதுபதியை சந்தித்தது மிகவும் மிகழ்ச்சி: பிரபல நடிகர் பகிர்ந்த புகைப்படம் வைரல்

  • IndiaGlitz, [Tuesday,October 19 2021]

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்தது குறித்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

தமிழில் வெளியான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்பட ஒருசில திரைப் படங்களிலும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நடிகர் துல்கர் சல்மான் சந்தித்துள்ளார். அப்போது ’தி ஃபேமிலிமென்’ தொடர் இயக்குனர்களையும் அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ‘ விஜய்சேதுபதி அண்ணா அவர்களை சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்த மாதவன்: அதிரடி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனத்துடன் நடிகர் மாதவன் இணைந்து உள்ள அதிரடி அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.

பில்கேட்ஸ் வீழ்ச்சிக்கு ஒரு பெண் காரணமா? பரபரப்பை கிளப்பும் தகவல்கள்!

உலகின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சொந்தக்காரர்,

நான் சொல்றத மட்டும் கேளு: முழுசா சந்திரமுகியா மாறிய அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் நிகழ்ச்சியில் மட்டுமின்றி அனைத்துப் புரமோவிலும் வரவேண்டும் என்பதற்காக எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தில் 60 வருடங்களுக்கு முந்தைய பாடலின் ரீமிக்ஸ்!

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' திரைப்படத்தில் 60 வருடங்களுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட் பாடல் ஒன்றின் ரீமிக்ஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்!

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களுக்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.