நீண்ட இடைவெளிக்கு பின்... டைட்டில் வின்னரை சந்தித்த நடிகர் ஜெய்!

  • IndiaGlitz, [Tuesday,January 04 2022]

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தன்னுடன் நடித்த நடிகையை சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை நடிகர் ஜெய் செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சென்னை 28’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2016ஆம் ஆண்டு வெளியானது என்பதும் நடிகர் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்த இந்த இரண்டு படங்களும் சூப்பர்ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சென்னை 28’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் தன்னுடன் நடித்த நடிகை விஜயலட்சுமியை சமீபத்தில் நடிகர் ஜெய் சந்தித்துள்ளார். இது குறித்த செல்பி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஜெய், நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, சர்வேயர் நிகழ்ச்சியின் வின்னர் என்றும் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் மற்றும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வருணுக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய வருண்,  பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியை சந்தித்து வாழ்த்து பெற்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவான்மியூர் டிக்கெட் கவுண்டர் கொள்ளை சம்பவம்… திடீர் திருப்பத்தால் அதிர்ச்சி!

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று ஊழியர் ஒருவரை துப்பாக்கிமுனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்கப்போகும் பிரபலம் இவர்தான்!

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க இருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தகவல் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிறந்த நாளில் வெளியான அடுத்த பட டைட்டில்: ஜீவாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் மகன் என்பது தெரிந்ததே

மனைவி, மகன்களை கொலை செய்து தற்கொலை செய்த சென்னை வங்கி அதிகாரி: ஆன்லைன் ரம்மியால் விபரீதம்

ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.