இளம் வயதில் உயிரிழந்த ரசிகர்.. நேரில் சென்று அஞ்சலி செய்த கார்த்தி!

  • IndiaGlitz, [Sunday,January 29 2023]

நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் இளம் வயதில் மரணமடைந்ததை அடுத்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழ் திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் கார்த்தி என்பதும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்றத்தின் தென்சென்னை மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்த 29 வயது வினோத் என்பவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த நடிகர் கார்த்தி சென்னை திருவான்மியூரில் உள்ள வினோத் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் வினோத்தின் குடும்பத்தினரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்து சில நாட்களுக்கு முன்னால் நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நாமக்கல்லில் மரணமடைந்த போது சூர்யா அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிட குறிப்பிடத்தக்கது.

More News

'வாடிவாசல்' படத்தில் இணைந்த 'அவதார்' படக்குழுவினர்.. வேற லெவல் தகவல்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் ஆக வெளிவந்த தகவல் பெறும் ஆச்சரியத்தை

ரஜினியின் பெயர், புகைப்படம், குரல்: வழக்கறிஞரின் எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை வணிக ரீதியிலான நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு

3 வாரத்தில் ரூ.300 கோடியை நெருங்கு வசூல்.. 'வாரிசு' படக்குழுவினர் குஷி!

பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியான தளபதி விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று குடும்பங்கள் போற்றும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

உதயநிதி-கிருத்திகாவா இது? இதுவரை யாரும் பார்த்திராத திருமண புகைப்படம்!

 நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் திருமண புகைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின் திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

பிக்பாஸ் குறித்து கணவரின் பதிவு.. நெகிழ்ச்சி அடைந்த ரக்சிதாவின் பதில்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கணவரின் பதிவுகளால் நெகிழ்ச்சி  அடைந்த ரக்சிதா பதில் பதிவு செய்துள்ளதை அடுத்து தற்போது பிரிந்து இருக்கும் இருவரும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.