close
Choose your channels

நடிகர் மகேஷ்பாபு வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

Sunday, January 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்ச்சியை காரணமாக திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சகோதரர் ரமேஷ் பாபு என்பவர் நேற்று காலமானார்.

ரமேஷ்பாபு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சனிக்கிழமை மாலை அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரமேஷ்பாபு மறைவிற்கு பல திரையுலக பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.