நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா பாதிப்பு காரணமாக முக்கிய பிரபலங்கள் பலியாகி கொண்டிருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து திரையுலகினர் அவர் விரைவில் குணமாகி குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மன்சூரலிகான் சமீபத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார் என்பதும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் அந்த தொகுதியில் அவர் மிக குறைந்த வாக்குகள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கொங்கு நாட்டுச் சிங்கம் தீரன் சின்னமலை வரலாறு… கேட்டு மகிழுங்கள் ஆடியோ வடிவில்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது கொங்கு பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களின் விடுதலைக்காக நின்ற ஒரு தலைவர் தீரன் சின்னமலை.

சுக்குநூறாக உடையும் மநீம?… நடிகர் கமல்தான் காரணமா? காரசாரமான வீடியோ விளக்கம்!

மாற்றம் என்பதை வலியுறுத்தி கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கினார்.

டுவிட்டர் முடக்கத்தை அடுத்து இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்: கங்கனாவுக்கு தொடரும் சோதனை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்சிஜன் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மனித நாகரிகத்தின் உச்சம்: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வராக

ரூ.1000 கொரோனா நிதி கொடுத்த சிறுவனிடம் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ 1000 கொடுத்த இரண்டாம் வகுப்பு சிறுவனுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் பேசி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.