80, 90களின் பிரபல நடிகருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

  • IndiaGlitz, [Friday,September 18 2020]

கடந்த 80ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராமராஜன். ’கரகாட்டகாரன்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ‘மேதை’ என்ற படத்திற்கு பின்னர் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ராமராஜன் வீட்டிற்கு ஏசி மெக்கானிக் ஒருவர் வந்து அவரது வீட்டில் உள்ள ஏசியை பழுது பார்த்ததாகவும் அதன் பின்னர் திடீரென ராமராஜனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் கூறப்படுகிறது

இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

நடிகர், இயக்குனர் மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்த ராமராஜன் கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இருவருக்குமே இரண்டு வேடங்களா? விஜய்சேதுபதி-டாப்ஸி படம் குறித்த ஆச்சரிய தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை டாப்சி ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும்

வெளியானது ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆல்பம்: இணையதளங்களில் வைரல்!

கோலிவுட் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு துறையிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும்

பெரியாருக்கு 5 டன் மணலில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சிற்பம்… அசத்தும் இளைஞர்!!!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு இன்று 142 ஆவது பிறந்தநாள். அதை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பெரியாரின் கருத்துகளை பதிவிட்டும்,

யூடியூபிலும் கலக்குறீங்க: கிரிக்கெட் பிரபலத்திற்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் பிரபலத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதோடு யூடியூபிலும் கலக்குறீங்க என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

மதுரையில் போலீஸ் விசாரணைக்குச் சென்ற கல்லூரி மாணவர் மரத்தில் பிணமாக மீட்பு… அடுத்த சாத்தான்குளமா???

சாத்தான்குள காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்த தந்தை மகன் இருவரும் உயிரிழந்த விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது மதுரையில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.