பில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகரின் மனைவி

  • IndiaGlitz, [Wednesday,November 20 2019]

மைக்ரோசாஃப்ட் தலைவரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான பில் கேட்ஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் சமீபத்தில் பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரபலங்களை சந்தித்து வருகிறார்

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி கொனிதேலா நேற்று பில்கேட்ஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார். பெங்களூரில் நடந்த இந்த சந்திப்பால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ள உபாசனா, பிக்கேட்ஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக பணிகள் செய்து வரும் நிலையில் உபாசனாவும் தெலுங்கு மாநிலங்களில் சமூக பணிகள் செய்து வருகிறார் என்பதும், இந்திய மக்களை நோயில்லாமல் பாதுகாப்பதற்கான வழிகள் குறித்து அவர் பில் கேட்ஸுடன் கலந்துரையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

கமலுடன் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு வலுவான திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து இரண்டு திரையுலக ஜாம்பவான்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் எதிர்த்து போட்டியிடவுள்ளனர்.

காயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட திடீர் இழப்பு!

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த இரண்டு நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக காரசாரமாக டுவீட்டுக்களை பதிவு செய்தார். ஒருசில டுவிட்டுக்களில் நேரடி சவாலும் விடுத்திருந்தார்.

ரஜினி சொன்ன 'அதிசயம்' குறித்து கமல்ஹாசன் கருத்து:

பொது மேடையிலோ அல்லது செய்தியாளர்களின் பேட்டியிலோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும், அது ஊடகங்களுக்கு ஒரு வாரம் தீனி போடும்

வெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும்

காதல் தோல்வியால் மன உளைச்சல்: பாகிஸ்தானுக்கு பாதை மாறி சென்ற ஐதராபாத் இளைஞர்!

ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காதல் தோல்வியால் மனம் உடைந்து பாகிஸ்தானுக்கு தெரியாமல் சென்று சிக்கிக் கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது