என் மனதில் தோன்றியதை டெலிபதியால் உணர்ந்தாரா விஜய்? தமிழ் நடிகர் ஆச்சரியம்

என் மனதில் தோன்றியதை டெலிபதி மூலம் உணர்ந்து தளபதி விஜய் செடி நட்டார் என்று தமிழ் நடிகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகேஷ்பாபுவின் பிறந்தநாள் சேலஞ்ச்சை ஏற்று தளபதி விஜய் சமீபத்தில் மரக்கணு நட்டு அசத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி விஜய் க்ரீன் இந்தியா சேலஞ்சிற்காக செடி நட்ட அதே நாளில் தமிழ் நடிகர் சௌந்தர்ராஜன் 1000 மரக்கன்றுகளை தனது பிறந்தநாளை முன்னிட்டு 'மண்ணுக்கும் மக்களுக்கும்' என்ற சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நடிகர் செளந்திரராஜன் தனது சமூக வலைத்தளத்தில்’என்னுடைய பிறந்த நாளில் நான் மரக்கன்றுகளை நட்ட அதே நேரத்தில் தளபதி விஜய் அவர்களும் மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று செடி நட்டது, நான் என்ன நினைத்தேனோ அதை அவர் டெலிபதியில் உணர்ந்து செய்தது போல் இருந்தது’ என்று கூறியுள்ளார். நடிகர் செளந்திரராஜனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

பிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா!

தமிழ் சினிமாவின் நாயகிகளில் ஒருவரான சாயிஷா, பிரபல நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருந்தார்

எனக்கு குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்: மொட்டை ராஜேந்திரனின் நெகிழ்ச்சியான வீடியோ!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய மொட்டை ராஜேந்திரன் இதற்கு முன் ஸ்டண்ட் கலைஞராக இருந்து அதன்பின் பாலாவின் 'பிதாமகன்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார்

வான்வழி வந்தோர் மேன்மக்கள், மண்வழி சென்றோர் கீழ்மக்களா? வைரமுத்து

கேரளாவில் சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு இயற்கை பேரிடர் அம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஒன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை

எந்த முகக்கவசம் நல்லது- ஆராய்ச்சியில் வெளியான அதிரடி தகவல்!!!

கொரோனா வைரஸ் உலகத்தின் மூலை முடுக்குகளிலும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி கட்டுப்படுத்த முடியாத நிலைமையை உருவாக்கி இருக்கிறது

கொரோனா தாக்கம்- மாணவர் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 நிர்ணயித்த கல்லூரி!!! ஆச்சர்யத் தகவல்!!!

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நெருக்கடி நிலைமை உருவாகியிருக்கிறது.