வில்லனாக நடிக்க ஆசைப்படும் மற்றொரு பிரபல ஹீரோ

  • IndiaGlitz, [Friday,December 25 2015]

கோலிவுட்டின் இளம் நாயகர்களில் ஒருவரான விமல் நடிப்பில் முடிவடைந்துள்ள 'அஞ்சல' விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அவர் மாப்பிள்ள சிங்கம்' மற்றும் 'மன்னார் வகையறா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய விமல், 'கிராமத்து கதைகளில் நான் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் தொடர்ந்து கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறேன்.

இந்நிலையில் ஒரு படத்தில் முழு வில்லனாக நடிக்கவேண்டும் என்று ஆசை எனக்கு உள்ளது. இதுவரை நான் முயற்சிக்காத வில்லன் வேடத்தை நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அரவிந்தசாமி, அருண்விஜய் ஆகிய ஹீரோக்கள் வில்லனாகியுள்ள நிலையில் விரைவில் விமலையும் வில்லனாக ரசிகர்கள் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பூலோகம்' திரைவிமர்சனம். ஜெயம் ரவியின் பலமான பஞ்ச்

ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன், தனி ஒருவன் என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவிக்கு 2015...

சென்னை இயக்குனராக மாறிய சீயான் விக்ரம்

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக நகருக்குள் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது என்பதை அறிந்தோம்...

தனுஷுடன் இணையும் ஜீவா-விஜய்சேதுபதி

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை அடுத்து தனுஷூடன் மூன்றாவது முறையாக இணையவுள்ள வெற்றிமாறனின் ...

இலங்கையில் விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

2015ஆம் ஆண்டில் உலகில் உள்ள நாடுகளில் கூகுளின் மூலம் அதிகமான தேடப்பட்டவர்கள் குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது...

'விசாரணை' ரிலீஸ் தேதி. தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள 'விசாரணை' திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு...