தனுஷ் பட நடிகையின் பிகினி போஸ்… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அனேகன்”. இத்திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் அமேரா தஸ்தர். அறிமுகமான முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்ற அமேரா தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட்டில் முன்னணி இடத்தைப் பிடித்து இருக்கும் இவர் தொடர்ந்து ஸ்லிம் பியூட்டி என்ற அடைமொழிக்கும் சொந்தக்காரராக இருந்து வருகிறார். தமிழ், இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர் தமிழில் தற்போது நடிகர் சந்தானத்துடன் இணைந்து “ஓடி ஓடி உழைக்கனும்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அமேரா அவ்வபோது தனது இன்ஸடாவில் புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஹாட் சாஸ் என எழுதப்பட்ட ஒரு பிகினி உடையை அணிந்து அந்தப் புகைப்படத்தை அமேரா தஸ்தர் தனது இஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இந்தப் பிகினி புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

More News

நாளை முதல் அரசு விரைவில் பேருந்துகள் இயங்குமா? போக்குவரத்து துறை விளக்கம்!

- நாளை முதல் இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே.

'இந்தியன் 2' படப்பிடிப்பில் விவேக் கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ

சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் தனது பிறந்தநாளை 'இந்தியன் 2' படப்பிடிப்ப்பின்போது கொண்டாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்த யோகிபாபு: எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது அஜித்தின் 'வலிமை' உள்பட சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருக்கும் நிலையில் நட்புக்காக

முன் ஜாமீன் கோரி மனு செய்த மன்சூர் அலிகான்: என்ன காரணம்?

கொரோனா தடுப்பூசி குறித்தும் கொரோனா வைரஸ் பரவல் கொடுத்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூரலிகான் திடீரென முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பொறியியல் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த சர்ப்ரைஸ்....!

இந்தவருடம் பொறியியல் செமஸ்டர் எழுதப்போகும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.