close
Choose your channels

இந்து மதம் மீது திராவிடர்களுக்கு பயம் ஏன்? நடிகை கஸ்தூரி விளக்கம்

Friday, May 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடிக்கும் நாத்திகவாதிகளும் பகுத்தறிவாதிகளும் ஒட்டுமொத்தமாக கடவுள் இல்லை என்று கூறுவதில்லை. இந்து மத கடவுள்களை மட்டுமே விமர்சனம் செய்வார்கள். மற்ற மதத்தினர் குறித்தும், மற்ற மதங்களின் கடவுள்களை குறித்தும் மறந்துகூட விமர்சனம் செய்வது இல்லை. இது ஏன் என டுவிட்டர் பயனாளி கேட்ட கேள்விக்கு நடிகை கஸ்தூரி தனது பாணியில் பதில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

அதுதான் 'சுயமரியாதை, பகுத்தறிவு பாரம்பரியம். தப்பு செய்தால் தண்டனை எந்த பிறப்பிலாவது கிடைத்துவிடும், நம் சந்ததியினரை அழித்து விடும் என்று இந்து மதம் மட்டுமே சொல்கிறது. அதனால் இந்துமதம் மேல் தான் திருட்டு திராவிடர்களுக்கு பயம் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.