இதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும்: தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து நடிகை கஸ்தூரி!

கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம் என்றும் ஆனால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முடிவு என்றும், குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும் என நமது முன்னோர்கள் சரியாக கூறி இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் குடும்பத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

More News

இதெல்லாம் தேவையா? நெட்பிளிக்ஸின் 'மணி ஹெய்ஸ்ட்' அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கேள்வி!

நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான 'மணி ஹெய்ஸ்ட்' என்ற வெப்சீரிஸ் மிக உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐந்தாம் சீசனின் இரண்டாம்

கார் வேண்டாம், வேறு ஏதாவது கொடுங்கள்: முதல்வருக்கு இயக்குனர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கார் பரிசு அளிப்பதற்கு பதிலாக வேறு ஏதேனும் பரிசு அளிக்கலாம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரொனால்டோவுக்கு கிடைத்த சிறப்பு விருது… உற்சாகத்தில் பொங்கும் ரசிகர்கள்!

சர்வதேச கால்பந்தில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்காக

அகமதாபாத் அணி எடுத்த திடீர் முடிவு… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 12, 13 ஆம்

உள்ளே சண்டை வெளியே நட்பு: பிக்பாஸ் போட்டியாளர்களின் வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்கள் முதல் சீசனில் இருந்து 5-வது சைசன் வரை உள்ள 100 நாட்களில் காரசாரமாக சண்டை போட்டுக்கொண்டாலும் வெளியே வந்த அடுத்த நிமிஷமே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர்