கிரிக்கெட் மைதானத்தில் செம டான்ஸ் ஆடிய கஸ்தூரி: இதுதான் பிட்ச் ரிப்போர்ட்டா?

  • IndiaGlitz, [Saturday,July 30 2022]

கிரிக்கெட் மைதானத்தில் நடிகை கஸ்தூரி செம டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின் தொகுப்பாளினியாக நடிகை கஸ்தூரி இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நாளை கோவை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டி மைதானத்தில் செம டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இதுதான் தனது ஸ்டைலில் உள்ள பிட்ச் ரிப்போர்ட் என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

More News

4 எலும்பு கிடைச்சா போதும், அதை வச்சு ஜாதகத்தையே எழுதிடுவேன்: அமலாபாலின் 'கடாவர்' டிரைலர்

நடிகை அமலாபால் நடித்த 'கடாவர்' என்ற திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர்

இந்த இயக்குனர் என் படத்தை பாராட்ட வேண்டும்: இளம் இயக்குனர் குறித்து பாரதிராஜா

இந்த இளம் இயக்குனர் என்னைப் பாராட்டும் அளவுக்கு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஆசை என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

விஜய்யின் 'வாரிசு' ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படமா? சரத்குமார் வெளியிட்ட ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறிய தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'பொன்னியின் செல்வன்' பர்ஸ்ட்சிங்கிள் பாடல்: பாடகர், பாடலாசிரியர் பெயர்கள் இதோ!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில்

ஒரே ஒரு தமிழ் படத்தில் நடிக்க நடிகைக்கு நயன்தாராவை விட 4 மடங்கு சம்பளமா?

'தி லெஜண்ட்'திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு நயன்தாராவை விட நான்கு மடங்கு சம்பளம் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.