கொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவை நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 5000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதும், தமிழகத்தில் மட்டும் 160 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனாவின் பலிக்கு விஐபிக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களும் தப்பவில்லை. அந்த வகையில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் மும்பையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இந்த தகவலை குஷ்புவே தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, பிக்பாஸ் போட்டியாளர் காஜல் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

More News

உலகமே வியந்த வீரமங்கை “ஜோன் ஆஃப் ஆர்க்” உயிருடன் எரிக்கப்பட்ட தினம் இன்று...

வரலாற்றில் நிகழ்ந்த 100 வருடப் போரைப் பற்றி கேள்விபட்டு இருப்போம். பிரான்ஸ், இங்கிலாந்துக்கு எதிராக கிட்டத்தட்ட 116 ஆண்டுகள் கடுமையான வாரிசு போரை நடத்தியது.

சூடான வெட்டுகிளி ஃபிரை, பிரியாணி, சூப் என அசத்தும் ராஜஸ்தான் உணவகங்கள்!!!

கடந்த சில நாட்களாக வெட்டுகிளிகளின் படையெடுப்பை குறித்து நம் மக்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் அரசு கறுப்பினத்தவர்கள் மீது வெறுப்பை காட்டுகிறதா??? தொடரும் பரபரப்பு நிகழ்வுகள்!!!

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த சில தினங்களாகவே கறுப்பினத்தவர்கள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் ஜுன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன?

இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 1 முதல் ஜூன் 30 நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு

கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான 'பருவராகம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ரவிச்சந்திரன். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'நாட்டுக்கு ஒரு நல்லவன்'